(Reading time: 2 - 3 minutes)

கவிதை - கண்டதும் காதல்... - பாலா

hearts

கண்டதும் காதல்...

நம் இரு விழிகள்

நேருக்கு நேர் சந்தித்த

அந்த ஒரு வினாடியின் 

தாக்கம் ஆயிரம் விணாக்களாய்

நம் மனதினில் வாட்டிட...

விணாக்கள் அனைத்தும் தாக்கத்தின்

பெயரையே பதிலாய் விணவிட...

உணர்வுகளின் சிரிப்பினில் காதலெனும்

பதில் மல்ர்ந்திட கண்டோம்...

இவை அனைத்தும் அறிந்திட்ட

பேதை மனம் வேண்டுவது...

காதலா... 

கணவில் வாழ்ந்திடும் இந்நொடிகள்

நிகழ்வில் நிகழ்ந்திட வேண்டும்...

உன்னில் என்னை தொலைத்திட வேண்டும்,

உன் சிரிபினில் மகிழ்ந்திட வேண்டும்,

உன் அனைபினில் உறங்கிட வேண்டும்,

உன் விரல்கோர்த்து நடந்திட வேண்டும்,

உறவினர்களின் நடுவினில் உன்விழிஎனைத் தேடிடவேண்டும்,

சிருசிரு சண்டைகள் வேண்டும்,

சண்டையின் பிரிவுகள் வேண்டும்,

பிரிவின்பின் சேர்ந்திட ஏக்கங்கள் வேண்டும்,

விளகினாலும் விளகிடா என்மனம் வேண்டும்,

விளகினாலும் விளகவிடா உன்மனம் வேண்டும்,

என் அருகில் நீ இருந்திட வேண்டும்,

உன் தோழ் நான் சாய்ந்திட வேண்டும்,

உன் அழகிய சிரு முத்தங்கள் வேண்டும்,

அதை கொண்டு நான் சினிங்கிட வேண்டும்,

உன் வருகையை நான் எதிர் நோக்கிட வேண்டும்,

உன் வருகையும் என்னை தேடியே முடிந்திட வேண்டும்,

உன் முகம் பார்த்து என் காலைகள் விடிந்திட வேண்டும்,

உன் உறை கேட்டு என் இரவுகள் நகர்ந்திட வேண்டும்,

சேயாய் நான் சினிங்கிட தாயாய் நீ மாரிட வேண்டும்,

நம்மில் நம்மை தேடிட வேண்டும்,

இவை அனைத்தும் நிகழ்ந்திட 

மாங்கழ்யம் எனும் வரம் நீ தந்திட வேண்டும்,

இவை அனைத்தும் கணவாய் கலைந்திட நேர்ந்தால்

அந்நொடி நான் மரணித்திட வேண்டும்...

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.