கவிதை - அவசியம் - K ஹரி
தலைக்கணம் அவசியம் தான்
தன்மானம் தடுமாறும் வேளையில்
தனிமை அவசியம் தான்
தன் மனம் நிலையற்ற வேளையில்
அழுகை அவசியம்தான்
ஆறுதலற்ற வேளையில்
பிரிதல் அவசியம்தான்
புரிதல் இல்லாத வேளையில்!!!
{kunena_discuss:779}