(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மருதாய்- உண்மையில் எனக்கு  - ப.கலைச் செல்வி

goodMotherinLaw

தாலிக் கொடி

தொப்புள் கொடி

ஈருயிர்- ஓராண்டில்-மடிய

மருளாமல் -மருவா நேசத்துடன்

வைகறை துயிலெழுந்தாய்

வாடாமுகத்துடன் சமைத்தாய்

துவளாமல் தூண்(ஆ)ணாய்

என் விழி துடைத்து

வழித்துணை ஆனா(ணா)ய்

 

மருமகள் -என்

இளமைக்கு காவலானா(ணா)ய்

உயிர்ப்பை ஊக்குவவிக்கும்

என் அருமருந்தாய்

ஆனா(ணா)ய் -மருதாய்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.