கவிதை - அன்று ஒரு நாள்... - குமார பிரபு
அந்தி சாயும் வேளை
பெற்றோர் உடனிருக்க
படபடப்பாய் நானிருக்க
மாப்பிள்ளையாய்
நீயிறங்க
வெட்க சிரிப்புடன்
கண் கண்டு
கதை பேசி
செவி கேட்டு
மெய் மறந்து
கரம் கோர்த்து
நுழைந்தோம்
நம் திருமண வாழ்வில்..
{kunena_discuss:779}