(Reading time: 1 minute)

கவிதை - அன்று ஒரு நாள்... - குமார பிரபு

Marriage

அந்தி சாயும் வேளை

பெற்றோர் உடனிருக்க

படபடப்பாய் நானிருக்க

மாப்பிள்ளையாய்

நீயிறங்க

வெட்க சிரிப்புடன்

கண் கண்டு

கதை பேசி

செவி கேட்டு

மெய் மறந்து

கரம் கோர்த்து

நுழைந்தோம்

நம்  திருமண வாழ்வில்..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.