கவிதை - அ(இ)வள் - ஜோ
அவள்-காதலி இவள்-நிலா
அவள்(ஐ) கண்ட நாள் முதல் இவள்(ஐ) ரசிக்க மறந்தேன் ........ஐ-அழகு
அவள்...இவளை போன்று மௌனமானவள் என்று நினைத்தேன்......
முறைத்தாள்!!!....அவள் முறைத்தாள்!!!....
முதலுக்கே மோசம் ஆகி விட்டது
மனங்கள் ஒத்து போகவில்லை...
ஏனோ அவள் இன்று என்னுடன் இல்லை
கண்கள் இவளை தேடியது....
இவளும் என்னை தண்டித்துவிட்டாள்..... இன்றோ அமாவாசை.
இன்று அவளும் என்னுடன் இல்லை...இவளும் என்னுடன் இல்லை...
நான் மட்டும் தனிமையில்....
{kunena_discuss:779}