(Reading time: 1 minute)

கவிதை - என் இனிய மகளே... - விஜி P

baby

அன்னையாக்கி அழகு பார்த்தவள் நீ      

மழலை மொழியில் மனதை மயக்கியவள் நீ

பள்ளிப் பாடங்களில் படிப்பாளி ஆக்கியவள் நீ

குடிசையாய் இருந்த என் வீட்டை கோவில் ஆக்கியவள் நீ . 

யாருமற்ற எனக்கு யாதுமாகி நின்றவள் நீ. 

உன் அன்பினால் எனக்கு   அன்னையானவள் நீ‌...!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.