கவிதை - காற்று - மழைத்துளி - உயிர் - பிரகதீஷ்
தேடியது காற்று
தன்னை சுவாசித்த மரம் எங்கே என்று.
வருந்தியது
மழைத்துளி
வறண்ட பூமியைக் கண்டு .
எண்ணியது உயிர் வளி
தன்னை சுவாசிக்க மனிதன் இருப்பானோ என்று.
{kunena_discuss:779}
தேடியது காற்று
தன்னை சுவாசித்த மரம் எங்கே என்று.
வருந்தியது
மழைத்துளி
வறண்ட பூமியைக் கண்டு .
எண்ணியது உயிர் வளி
தன்னை சுவாசிக்க மனிதன் இருப்பானோ என்று.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.