கவிதை - நிறையவில்லை மனம் - பிரகதீஷ்
இவ்வண்டம் அளவு
நான்
உண்டாலும் உண்ணவே இல்லை என்றுரைக்கும் என் அப்பா ...
இன்னும்
ஒரு வாய் ஒரு வாய் என்று
ஒரு குண்டான்
உணவை உண்ண வைக்கும் அம்மா....
எனக்கோ வயிறு நிறைந்தது ,
இன்னும்
நிறையவில்லை அவர்களுடைய மனம் ....
{kunena_discuss:779}