(Reading time: 1 minute)

கவிதை - நிறையவில்லை மனம் - பிரகதீஷ்

babyFood

இவ்வண்டம் அளவு 

நான் 

உண்டாலும் உண்ணவே இல்லை என்றுரைக்கும் என் அப்பா ...

இன்னும் 

ஒரு வாய் ஒரு வாய் என்று

 ஒரு குண்டான்

 உணவை உண்ண வைக்கும் அம்மா.... 

எனக்கோ வயிறு நிறைந்தது ,

இன்னும் 

நிறையவில்லை அவர்களுடைய மனம் ....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.