கவிதை - எட்டிப்பிடித்த வானம் - கயல்
நான் யார் ???நினைவிழந்தேன்
மாலை கதிரவன் என் தொலைவில்!!!!
வீசும் காற்று என் காதில் ஏதோ ஓர் ராகம் பாடி
எட்டா தூரத்தில் பட்டாய் பறந்திற்று
எட்டி பிடிக்க நினைப்பதெல்லாம்
எனக்கு எட்டா வானமாய் தொலைவில்!!!
கட்டவிழ்ந்த மனம் சிட்டாய் பறக்கிறது
உன் ஸ்பரிசம் என்னை தீண்டாதா என
உன் நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியாய்
நான் மாற மாட்டேனா!!!!
எங்கிருந்து வந்தாய் ஏன் இன்னும் எட்டா வானமாய் தொலைவில்????
நான் எட்டிபிடித்த வானம்
உன் மனம்
உன் மனம் மட்டுமே
{kunena_discuss:779}