கவிதை - பொய்யாக... - கலைச்செல்வி அறிவழகன்
என் கனவுகள் மட்டும்
பொய்யில்லை
என் வாழ்க்கையும்
பொய்யானது.
உணர்வுகளின் சிறையினில்
நான் சிக்கித் தவிக்கும்
ஓவ்வொரு நிமிடமும்
உனக்கு வெற்றியென
நீ எண்ணினால்
தன்னிலை மறந்த
மனதிற்குத் தெரியும்
யாரை நம்புவது என்று.