கவிதை - மனமெங்கும்.... - கலைச்செல்வி அறிவழகன்
ஏனோ என் மனமெங்கும்
தடுமாறும் எண்ணங்கள்
தனியாகத் தவித்திருக்கும்
மாலை நேரப் பொழுதுகள்
நாளை விடியலுக்காக
இரவு முழுவதும் காத்திருக்க
உறக்கமின்றி புரண்டிட
கனவுகளும் என்னை விலக்கிட
நான் நானாக இல்லை.
ஏனோ என் மனமெங்கும்
தடுமாறும் எண்ணங்கள்
தனியாகத் தவித்திருக்கும்
மாலை நேரப் பொழுதுகள்
நாளை விடியலுக்காக
இரவு முழுவதும் காத்திருக்க
உறக்கமின்றி புரண்டிட
கனவுகளும் என்னை விலக்கிட
நான் நானாக இல்லை.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.