(இன்னா டா நடக்குது இங்க என்று இவன் யோசிக்க)
மாமா இவன் நந்து என் ப்ரெண்டு என்றும் அவன் பேசியதர்க்கு நான் சாரி சொல்லிக்ரேன் மாமா நல்லப் பையன் தான் கொஞ்சமா லூசுனு சொல்லி அவனுக்காக நிவி பேச...
என்ன சார் உங்களுக்கு எங்க வீட்டு இளவரசி சப்போர்ட் பயங்கரமா இருக்கே... என்று ஒருமாதிரியாக பார்த்து பின் நக்ஷை கண்காட்டி நந்துவிர்கு கண்னடிக்க அவ்வளவுதான், சி ஏ வையே கரக்ட் செய்து விட்டான். வீட்டில் உள்ள அனைவரும் மயங்கிவிட்டனர் அவன் செயலில்.
அண்னா அண்னா என்று ஈஷ்வரனையே ஒட்டியபடி திரிந்தான் நந்தன் அதன் பின்....
ஈஷ்வருக்கு இந்த ஊர் மற்றும் அவன் செந்தங்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரையும் பார்க்கபார்க்க ஆச்சரியம் தான். ஏன் என்று சொல்ல முடியவில்லை ஆனால் இன்று தான் முதலில் சந்திக்கும் மக்களாக ஏனோ நினைக்கவே முடியவில்லை... உண்மை அது தான் ஆனால் எல்லாரும் என் சொந்தம்.
அவ்வளவும் உன்ணால் எனக்கு கிடைத்தது டா குட்டி என்று அவன் மனைவியை மனதில் கொஞ்ச நேரில் வந்தாள் அவன் மனைவி.
அவள் பின்னே கெஞ்சியபடி மித்ரூன்....
(இவன் வேர ... எப்பபாத்தாலும் அவளை சுற்றியே வரான் . இப்ப என்னவாம் இவனுக்கு என்று அவன் மனதில் நினைக்க கொஞ்சம் கூட மாற்றாமல் அதை சொன்னது இவர்களின் தந்தை கமல் சார்...)
டேய் இப்போ என்ன டா உனக்கு எப்ப பாரு என் தங்கத்துக்கு வால்பிடித்தா மாதிரி பின்னாடியே திரிர என்று சிடுசிடுத்தார்...
அப்பா உங்களுக்கு ஏன் பொறாமை நீங்களும் அந்தப்பக்கம் வந்து நின்னுக்கங்கலேன் நான் வேனாம்னு சொல்லயே என்று அவன் சொல்ல குழந்தைப்போல் முழித்தார் கமல்.
தன்னைப்போலவே அச்சில் பிறந்த மகன் தன் தாயை உருவாய்கொண்டு பிறந்த மருமளை குழந்தையாய் சுற்றிவருவதும் சேட்டை செய்வதும் அவருக்கு கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தியாாா... பொறாமைதான்.
இரவு உணவு முடிந்தது...
அனைவரும் அவர்அவர்களின் மனைவியின் அருகில் தலைவைத்து ஒரேத் தலையனையில் படுக்க பாய் போட்டு விட்டனர். பரமூவும் மகாவும் கூட அப்படி தான் படுத்தனர்.
யாரோ முக்கியமான கால் என்று ஈஷ்வர் சென்று விட பௌஷி படுகையின் எதிரே போட்ட