(Reading time: 1 minute)

என் கனவுகள் தடுமாறிட
என்ன மாயம் செய்தாய் நீ
உருமாறி உருமாறி
உன் எண்ண்ங்கள் என்
கனவுகளை கலைத்தது
தூக்கம் மறந்த இரவுகளில்
தனிமையில் தவிக்கின்றேன்
இன்னும் உனக்கு இல்லை
என் மீது இரக்கம் தான்.
மனதின் உணர்வுகளும் முடங்கிட
இப்போது எனக்குத் தேவை
உன் சிரிப்பு தான்!
உன் தோளில் தலைசாய்த்து
நான் கண் மூடித் தூங்கிட
என்று நீ வருவாயோ!!!

2 comments

  • Dear Kalaiselvi madam!<br />காதல் பிரிவின் தாக்கத்தை பிழிந்து தந்திருக்கிறீர்கள்! வழக்கம்போல, நல்ல கவிதை!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.