(Reading time: 1 minute)

நினைவு கல்லறைக்குள்
புதையுண்ட என் மனதிற்கு
மீண்டும் உயிரூட்டிட
தேவை நீ தான்
இறுகிய எண்ணங்களின்
அழுத்தத்தில் இயங்க மறுக்கும்
என் இதயத்தின் ஓட்டத்தில்
லயம் மாறி ஒலிக்கும்
ஒவ்வொரு விநாடியும்
புதியதாய் பிறக்கின்றேன்
நடைப்பிணமாய் வாழுகின்ற
வாழ்க்கையில் தினமும்
மயான அமைதியே...

2 comments

  • காலை வணக்கம், கலைச்செல்வி அவர்களே! தயக்கமின்றி சொல்வேன், தங்கள் சிந்தனையில் ஆழமும் சொற்களின் சோகமும் என் உள்ளத்தை தொடுகிறது! சூப்பர்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.