(Reading time: 2 - 3 minutes)
இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா
இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா

Chillzee KiMo Book Reviews - இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா [Ilaiya manathu inaiyum pozhuthu - Sasirekha]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா [Ilaiya manathu inaiyum pozhuthu - Sasirekha]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ர்மா பணம் சம்பாதித்தாலும் பொறுப்பில்லாமல் திரிபவன். அவனுடைய தம்பி ராஜன் கொடுக்கும் வேலையை மட்டும் செய்யும் எடுப்பார் கைப்பிள்ளை. இவர்கள் இரண்டுப் பேருக்கும் கல்யாணத்திற்கு பெண் தேடி பெற்றோர் அலுத்துப் போகிறார்கள். எப்படியோ பெண் கிடைத்து விட கல்யாணம் பேசி நிச்சயம் செய்கிறார்கள். எதிர்பாராத குளறுபடியால் இரண்டு கல்யாணமும் நின்றுப் போகிறது. இதனால் மனம் உடைந்து தனியே போகிறான் தர்மா. அப்போது மீனாட்சியின் அறிமுகம் அவனுக்கு ஏற்படுகிறது. அவள் மேலே ஈர்ப்பும் உருவாகிறது.

ர்மா மீனாட்சி திருமணம் நடந்ததா? தர்மா தன் வாழ்க்கையை சீர் செய்துக் கொண்டானா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நாவல்.

  

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

ளைய மனது இணையும் பொழுது - சசிரேகா [Ilaiya manathu inaiyum pozhuthu - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.