(Reading time: 14 - 27 minutes)

" ஆமாம், தாத்தா! மாதவி சொல்றது ரொம்ப கரெக்ட்! இப்ப எங்க ரெண்டுபேருக்கும் ஆபத்பாந்தவனா, அனாதரக்ஷகனா நீங்கதான் இருக்கீங்க! உங்களுக்குத் தெரியும், நாங்க வாழறது, ராகினிக்காகத்தான்னு! தாத்தா! அவ எங்களைவிட்டு விலகிப்போறாளோன்னு பயமாயிருக்கு, தாத்தா! ராகினி உங்க வார்த்தைக்கு மட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்மை மட்டுமல்ல, நம்ம மகள், மாப்பிள்ளையும் சேர்த்து பாதிக்காதா? யோசிக்கவேண்டிய விஷயந்தான்......"

மாதவி கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனாள்!

"சோமு! நீங்க பார்த்திருக்கிற பையனைப் பெற்றவங்க ஏதாவது சீர், வரதட்சிணை கேட்கிறாங்களா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.