Page 3 of 4
" தம்பி! கோவிச்சிக்காதே! இவ எப்பவுமே விளையாட்டுத்தான்! உங்கம்மாவும் இன்னிக்கு இவளோட சேர்ந்துகிட்டா! நீ உள்ளே போய் கைகால் கழுவிட்டு சாப்பிடு! நாங்க இங்க இருந்து பிறகு உன்னோடு பேசிவிட்டு கிளம்பறோம்........."
என் அம்மாவும் வள்ளியும் சிரித்துக்கொண்டனர்.
" முரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அது.....வந்து....."
" நானே திரும்பச் சொல்றேன்! எங்கப்பா வாழ்ந்தபோதும் சரி, இப்போதும் சரி, நம்ம ரெண்டு குடும்பமும் நெருங்கி, எந்த பேதமும் இல்லாம, அன்பா, பிரியமா, வாழறோம்னு .........."
" ஆமாம், ஆமாம்! அப்படித்தான் அழகா சொன்னே!"