Page 1 of 2
சிறுகதை - ஒளிவு மறைவு - ரவை
கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரின் மனதிலும் தொக்கி நின்ற கேள்வி, 'சொல்லலாமா, கூடாதா?'!
சொல்லுவதால், நடக்கவிருக்கிற திருமணம் நடக்காமல் நின்றுவிட்டால்........?
சரி, இப்போது சொல்லாமல் திருமணமும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணே! நீ கோவப்படாதே! நான் பேசறேன், ஊர்வசி! கொஞ்சம் உட்கார்! நீ ரொம்ப நாளா நெருக்கமா பழகிட்டு, கைவிட்டியே, அவன் பேரு என்ன, ஆங்...நாதமுனி, அவனோட நீ எடுத்துண்ட ஏகப்பட்ட போட்டோக்கள், அதைக் காட்டி அவன் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவானோங்கிற பயம்தாம்மா!"