Page 1 of 3
சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவை
அயர்ந்து தூங்கிய காமேஸ்வரன், கண் விழித்ததும், சோம்பல் முறித்துக்கொண்டவாறே, " சுகமான தூக்கம்! நேரம் போனதே தெரியலே!இதுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு சுற்றிலும் பார்த்தான்.
எதிரே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
" நீ வித்தியாசமானவனா இருக்கே! உங்க ஊருக்காரன், வைகுந்தம் வரணும்னு செய்யாத பூஜையில்லே, அனுசரிக்காத விரதம் கிடையாது, பண்ணாத துதிகள் இல்லே, எத்தனை கோயில்கள், அத்தனையிலும் ஆராதனைகள், ஆறுகால பூஜைகள், சந்நியாசம், துறவு, பிரசங்கம், ........"