Page 2 of 3
" அந்தப் பொண்ணு உன்னை எதுக்காக பாராட்டி, கட்டியணைத்து, முத்தமிட்டாள்னு, கேட்டியா?"
" கேட்டேனே, அவ சொன்னா, பணத்தை மணமகளிடம் தரவேண்டுமெனச் சொன்னதற்காகவாம்..........."
" பார்த்தியா, கல்யாணமாவதற்கு முன்பே, அவளுக்கு ஆண்களைப்பற்றி நல்லா தெரிஞ்சிருக்கு!, அதுசரி, நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்கிறார்கள். பெண்கள் செய்கிற நல்ல காரியங்களை ஆண்கள் ஒருபோதும் தடுக்கமாட்டார்கள். அதுபோலத்தான் பெண்களும், ஆண்கள் செய்கிற நல்ல காரியங்களுக்கு குறுக்கே நிற்கமாட்டார்கள். அதனால், அனுமதி என்று தவறாக கருதாமல், கலந்தாலோசிப்பது என்று நம்புங்கள்...."