Page 3 of 3
" ரமா! எனக்குத் தெரிந்து, நமக்கு மீறிய சக்தி ஒண்ணு இருக்குங்கறதை மறுக்கலே, ஆனா அந்த சக்தி எதுங்கறதிலேதான் வித்தியாசம். ஒருத்தர் 'இயற்கை' என்கிறார். இன்னொருவர் 'ஏசு' என்கிறார், இதைப்போல, 'அல்லா', 'சிவன்', 'விஷ்ணு' என்று அவரவர்களுக்குப் பிடித்த ஒரு பெயரை சொல்கிறார்கள். ரமா! 'க
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கிற அந்த மகாசக்திதான்! அது, நமக்குள்ளேயும் இருக்கிறது, வெளியேயும் இருந்து எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!"