(Reading time: 11 - 21 minutes)

னோஜும், செந்திலும் அவர்கள் இருந்த மேஜையை தாண்டி சென்ற பின் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“எதுக்கு வர சொல்றார் நிர்மல்?” யோசனையுடன் கேட்டாள் மஞ்சு.

“வேற எதுக்கு வழக்கம் போல அது ஏன் இப்படி, இது ஏன் அப்படின்னு டவுட் கேட்க தான்” என்று ஸ்பூனால் கிச்சடியை சாப்பிட்டபடி இலகுவாக பதில் சொன்னான் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

பிடிச்சு பேசின மாதிரி இருந்துச்சு. அதான் ஏன்னு புரியலை. ஒருவேளை என்னை திட்டலைனா அவருக்கு அந்த நாள் நல்லபடியா இருக்காதோ?”

“எல்லாம் உன் நினைப்பு தான்!!! சீக்கிரம் வேலையை ஸ்டார்ட் செய்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.