(Reading time: 8 - 16 minutes)

அவனைக் கண்டவள் பதட்ம் அடைந்ததை அவனும் கண்டான் தான். நொடிப் பொழுதில் அதை மறைத்து, அறையின் வெலியே சென்று விட்டாள். முகத்தில் அரை வாங்கியது போல் இருந்தது அவனுக்கு. அவன் செய்ததும் தப்பு என்று அதை விட்டு விட்டான். அவள் வெட்கத்தை மறைக்கவே வெலியே ஓடினாள் என்பதை அரிந்திருந்தால் பலச் சண்டைகள், சங்கடங்கள், மனக்கஷ்டங்களை வராமல் தவிர்த்திருப்பான். ஆனால் அவன் காணும் முன்னமே ஓடிவிட்டாளே... என்ன செய்ய???.

அவன் பர்ஸ் கொண்டுவரும்முன் மரக்காமல் அவள் அரைக்கும் இவன் அறைக்கும் இருந்த பொது வழியை அடைத்து அதற்கு பக்கத்தில் இருந்த சோபாவை நகர்த்தி அந்த அறையின் கதவை அவன் அறையில் இருந்து வராத படி அடைத்துப் போட்டான்.

பில் 6000ரூபாய்க்கு 15ரூபாய் கம்மிங்க என்று அவன் சொல்ல ஆடிவிட்டான் பில்லைப்பார்த்து. அடக் கடவுளே.!!! வீட்டில் நாம ஒரு குடும்பத்துக்கே இதெல்லாம் செய்தாலும் இவ்வளவு ஆகாதே என்று எண்ணியபடி அவன் வர., மறுபடியும் அவள் தான். வாசலுக்கு செல்கிறாள் என்ன செய்யப் போகிறாள்.? பார்ப்போம்.

அவளைக் கண்ட பார்சல் கொண்டு வந்தவன் இவளைக் கண்டு முழிக்க,

இவளோ அவனைப்பார்த்து ஸ்னேகம்மாக சரித்து என்ன ஃபரூக் இங்க என்று அவனைக் கேட்க, ஸ்நேகமாக பார்வை வந்தவுடன் முழிப்பதை நிறுத்தியவன்

அக்கா... இங்க டெலிவரிக்கு வந்தேன்கா, சின்ன பில் தான் நீங்க இங்க என்று அவன் அடுத்து என்ன சொல்ல என்று திணற.

யார் ஃபரூக் ஆர்டர் கொடுத்தது, அட்ரஸ் மாறி வந்திட்டியா என்ன என்று அவளும் தன்மையாகவே கேட்க. இலைக்க கன்பார்ம் பன்னிடேன், ஈஷ்வர்னு ஒருத்தர் ஆர்டர் பன்னிருக்கார்.

ஓஓஓ அவரா, சரித் தா மா. என் மாமா தான் அவங்கள், அவர் வீடு தான். உள்ளே வா என்று அவனை அழைத்தும் சென்றாள். அவள் என் மாமா என்று கூறியதுமே அவன் மனம் துள்ள ஆரம்பித்து விட்டது.

அக்கா ஜூஸ் குடுங்கள், காப்பி வேண்டாம். -ஃபரூக்

சரிப்பா... - பௌவி

மாமா ஆடர்பன்னத வாங்கிட்டு போய் டைனிங் டேபில் மேல் வச்சிடுங்க ராதாகா , நீ ஜூசை குடிச்சிட்டு கிளம்பு என்று பௌவி கூறியபடி நகர, அக்கா பில் அமொண்ட் என்று அவன் கேட்டது தான்.

சிரித்தபடி எனக்கேவா, அது சரி. என்று அவள் கை பையின் உள் இருந்த கார்டை தேய்த்தாள் பணத்திற்காக. இவளிடம் பணம் வங்கனுமா என்று யோசிக்கவெல்லாம் இல்லை. அவள் பேசியதையும் சரியாகக் கவனிக்காமல் அவளையே வெறித்து வெறித்துப் பார்த்த படி அவன் நின்றிருக்க, பார்சல் வரும் வேலையே கனிமா அறையின் வெலியே வந்தமையால் அங்கு ஈஷ்வர் நின்றிந்ததை நன்றாகக் கவனித்து விட்டார். இவன் என்ன லூசா?

 நான் இவனுக்காக பார்த்தது இவளைத் தான். வேண்டவே வேண்டாம் திருமணம் என்று அழுது தப்பித்து ஓடிவிட்டான், இப்போது என்னவென்றால், பார்வையாலேயே முழுங்கிவிடுவன் போலியே. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறானே. அவர் வரட்டும் இவனை மாட்டி வைக்கிறேன் என்று அவர் மனதில் திட்டம் ஒன்றைப் போட, இங்கோ அவள் சமைத்ததை அனைத்தையும் மேஜைமீது அடுக்கினாள். இருவர் சாப்பிடுவதற்கு 5 பேர் சாப்பிட தேவையான சாப்பாடு மற்றும் பதார்த்தங்கள். வேலையாள்களுக்கும் சேர்த்து. எல்லாம் மட்டன் மற்றும் மீன் வைகை உணவுகள்.

 சிக்கின் ஜடங்களை எல்லாம் ஈஷ்வர் பிரித்து மேஜை மீது அன்னை முன் வைத்துவிட்டு உண்ணச் சொல்ல. அவரோ, பௌவிமா என்று பாவமாக அவள் மூஞ்சை பார்க்கிறார். வந்ததே கோவம் அவனுக்கு. ஏய் .... நீ என்ன பெரிய இவளா? என் அம்மா நீ சொன்ன தான் எதையும் அவர்கள் சாப்பிடனும்மா என்று அவன் கோவமாக கேட்டதும் இல்லாமல் கேவலமான ஒரு கோவப் பார்வை வேறு. " நீங்க யாராவது அதைப் பார்தீங்கனா சிரித்தே சமாதி ஆகிருப்பீங்க. அந்த சிரிப்பை அடக்க முடியாமல் தான் அவள் அறைக்கு ஓடிவிட்டாள் பௌவ்வி ".

சாப்பிடுமாறு மகன் சொல் இவரும் ஒரு வாய் சிக்கன்னை எடுத்து வாயில் வைக்க அவருக்கே வேண்டாம் என்று தான் தோன்றியது. பிரியாணியைக் கொஞ்சமாக தான் சாப்பிட்டு இருப்பார், அருகில் உள்ள வாஷ் பேஸினில் மொத்தமாக எடுத்து விட்டார்.

அவரைத் தொடர்ந்தவன் மனம் சாட்டியது. உடம்பு நல்லா இல்ல அதான் இவங்கள சாப்பிட வேண்டாமென்று சொல்லிருக்கா. அவள் மேல் மரியாதையே வந்து விட்டது அடுத்து அவள் கனிமாவை கொஞ்சமும் கோவிக்காமல், சிரித்த முகமாகத் துடைத்து சுத்தம் செய்து, அவர் படும் கஷ்டங்களுக்காக மனதார வருந்தியதையும் பார்த்து ( நானா இருந்திருந்தானா இவங்கல சாப்பிடாதனு சொன்னால் கேட்கனும்னு சொல்லியாச்சும் காட்டி இருப்பேன் ஹொவ் ஸ்வீட் இவ என்று மனதினுள் இன்னும் சில கொஞ்சல். )

அவர் சற்று நேரம் பின் அவள் சமைத்ததில் அவருக்கு ஸூப் மட்டும் புகட்டி படுக்கவும் வைத்தாள்.

உண்ண அமர்ந்தவன் மிகவும் சின்னக் குரலில் சாரி என்று சிறு பிள்ளையாய் கேட்க ஐயோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.