(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 10 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

ன் தாய் தந்தையுடன் தன் தாதா பரணியின் வீட்டை அடைந்தவன் அதிர்ந்தான். இவ்லோ பெரிய மாளிகையிலே இருப்பவளா நம்ப வீட்டில் சமையல் செய்தாள், அம்மாவை அப்படி பாத்துக்கிட்டாள், கொஞ்சமும் அருவெருப்பு படாமல் அன்னையின் வாந்தியைச் சுத்தம் செய்தாள்?

அவன் அவ்வாறு யோசிப்பதற்கும் காரணம் இருந்தது. அவள் வசிக்கும் வீடு என்று தன் தந்தை சொன்ன வழியில் சென்றால், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியின் பக்கமாக கார் சென்றது. அதில் ஒரு வீடு கூட சாதாரணமாக இல்லை. அதுவும் நாம் செல்ல வேண்டிய இடம் என்று கமல் எதையும் சொல்லாமல் இடதுபுறம் வலதுபுறம் நேர்ராக ரௌன்டு டர்ண் என்று சொல்ல அவன் பொறுமை கம்பரேஷ்ர்ரில் பறந்தது.

அப்படியும் அவர் கூரிய வழிப்படி சென்றால் அங்கிருந்தது அருகில்  வந்த காப்பௌண்டை காட்டி இதோ வந்து விட்டது என்று கூறினார் கனியும் கமலும். ஆனால் அந்த காம்பௌண்டின் நுழைவு வாயில் வரத் தான் ஐந்து நிமிடம் பயணம் செய்ய வேண்டியதாய் போயிற்று. சுற்றி தோட்டங்களால் சூழ்ந்த ரம்யமாண மாளிகை ஒன்று இருந்தது.

கேட்டை பார்த்தாலே உயரக பாதுகாப்பு பொருத்தப்பட்டிருப்பது புரியும். மாளிகை வாயிலை அடைந்தவர்கள் சற்றும் நிற்க அவசியம் இல்லாமல் அந்த ராட்சச கோட்டின் ஒரு சிறிய பகுதியை திறந்து ஒருவன் வந்தான். அவன் செக்யூரிட்டியாக இருக்க வேண்டும் படு வேகமாக ஈஷ்வர் பக்கம் வந்தவன் இவன் கார் கண்ணாடியை இரக்கும் முன் திரும்பவும் அந்த கோட்டின் பக்கமாக வேகம் எடுத்தான். அவன் உள்ளே சென்று கொஞ்ச நேரத்திர்க்கெல்லாம் அந்தப் பெரிய கதவின் பாதி திறக்கப்பட்டது. அவர்கள் கார் போல் 4 கார் ஒரே நேரத்தில் உள்ளே நூழையும் அலவு இருந்தது திறக்கப்பட்ட பாகத்தின் அலவு. அதன் வழியே வந்த இவன் காரை ஓரமாக பார்க் செய்யப்போக, ஐயா பரவாயில்லை கார் வீட்டின் வாசல் முன்னே விடுங்கள் என்று மற்ற ஒருவன் கூறினான்.

அவர்கள் அனைவருக்கும் தங்களை தெரிந்திருக்கிறது என்று ஈஷ்வர் மனதில் குறித்துக் கொண்டான். உள்ளே செல்லும்முன் ஒருமுறை அந்த இடத்தை சுற்றிப்பார்தான். அந்த வீட்டின் செல்வநிலையைத் தாண்டி யேதோ ஒன்று அவனை ஈர்ப்பதை அவனால் புரிந்து கொல்ல முடிந்தது. இவன் வீட்டையும் அங்கு இருபவற்றையும் பார்க்க கமலேஷ் அங்கிருக்கும் ஒருவரிடம் பௌவை பற்றிக் கேட்ட அவன் கவனம் தன்னவள் ஈர்த்தாள் முழுவதாக.

அவன் பெயர் காசி, தந்தையைச் சின்னையா என்று அலைக்கிறார். அம்மா அவரிடம் பௌவ்வி ஏதேனும் சாப்பிட்டாளா என்று கேட்கிறார். சின்னம்மா பாபா எப்போது வந்ததென்று யார்க்கும் தெரியலங்க. அவர்கள் அறையில் இருக்கரது ஆதி ஐயாவிடம் சொன்னது கருணாகரன் அன்ணன்ங்கயா. அவர் பாபாவை சாப்பிட அழைக்க போனைப்ப நான் வந்து சாப்டுக்ரேன் நீங்க போங்கனு சொல்லிப்புடுச்சாமாங்க சின்னம்மா என்று அவர் உண்மையான வறுத்ததுடன் தெரிவித்தார்.

அவள் சாப்பிடாதது தன்னால் தான் நேற்றும் எதுவும் சாப்பிடவில்லை  அந்த வீனாபோனவன் பன்ன டார்ச்சர்ல சரகக்க மாத்தி குடிச்சிட்டு வந்தி எடுத்தா. எவனோ ஒரு பரதேசி கிட்ட வந்து பயம் காட்டி நைட்டெல்லாம் தூக்கத்துல மிரன்டா.. இதுல நான் வேர அவளை இன்னைக்கு காலைல எழுந்ததும் நைட் நடந்த எதையும் தெலிவ் படுத்தாமல் விட்டு அழவைத்து விட்டேன் என்று அவன் மனம் நோக, அவரே துடர்ந்தார். எவ்லோ முடியலானாலும் வெலியே வந்து முகத்தையானும் காம்மிக்கும்ங்க சின்னம்மா பாபாக்கு என்னாச்சினு ஒண்ணும் புரியலங்க என்று அவர் புலம்பினார்.

பௌவ் இருக்கும் அறை உள் தாழ்ப்பால் போட்டிருக்க, அந்த காலத்து தேக்கு மர கதவும், வெலியே இருந்து உள்ளேயும் உள்ளிருந்து வெலியேயும் எந்தச் சத்தமும் கேட்காதபடி அமையப்பட்டிருந்தது. டெலிகாம் மூலம் தொடர்பு கொல்லலாம்.  முயற்சி செய்தார் காசி. ஆறு எட்டு ரிங் சென்றபின் போனை எடுத்தவள், காசி அண்ணா தலை நிறைய வலிக்கிறது எனக்கு எதும் வேண்டாம் விட்ருங்க என்று மிகவும் சோர்ந்த குரலில் கூறி காலைக் கட் செய்தாள். திரும்ப முயற்சி செய்யப் போன காசியைத் தடுத்தார் கமலேஷ்.

சரி காசி பௌவ்விக்கு ஒண்ணும் இல்ல நேற்று நிறைய நாள் அப்றம் தன் நண்பர்களை பாதார்கள் அதான் சரியா தூங்காமல் பேசி பொழுதை போகிருப்பாங்க. தூங்கி எழுந்தால் சரியாய்டும் என்று கமலேஷ் அவரை சமாதானம் செய்தார். ஆனால் தன் சகோதரியின் மகளை நினைத்து தானும் மனம் வருந்தினார்.

நான் தான் சரியா பார்த்துக்கலையோ? என்று. கணி வாய் திறந்தே அதை கூறி விட்டார். நான் தான் என்னை பார்த்துக்க வந்த குழந்தையை சரியா பாத்துக்கல என்று. அவரை சமாதானம் செய்த கமலேஷ், மொழி பௌவ் ஓய்வு எடுக்கட்டும் நாம் மாலை வரலாம் என்று கமலேஷ் கிளம்பினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஈஷ்வர் நான் என் நண்பனை பார்க்க போகிறேன் நீங்கள் காரில் கிளம்புங்கள். கனேஷ் கூட நான் வந்துடுவேன் என்றும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து தன்னை அழைத்துச் செல்வான் என்று கூர, பெற்றவர்கள் இருந்த மனநிலையில் மகனை கவனிக்காமல் சரி என்றனர். மகனை தன் தகப்பனின் வீட்டில் விட்டவர் கனியை ஆறுதல் படுத்துவீட்டுக்கு அழைத்துச் செல்ல நினைக்க ஆல் உயரப் போட்டோ பேரேம்மில் கம்பீரமாக தன் தந்தையும், கனிவே உறுவாய் தன்  தாயும் சிரித்த முகத்துடன் ஒரு கண்ணாடி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.