Page 2 of 3
நம்மை குழப்ப வெளியில் ஒரு ஆள் தேவை இல்லை ,வாதி ,பிரதிவாதியாக செயல் பட்டு மனமே அந்த காரியத்தை செவ்வனே செய்து விடும் .
ஆனாலும் மனதை ,அறிவால் அடக்கிவிடமுடியும் ,அப்படி அடக்க முடியாமல் போகும் நிலையின் உச்சக்கட்டம் தான் சீமாவின் நிலை .
அப்போது அது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை ஆற
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடுதலாக அன்று காலை ஒரு முறை போன் செய்து வருவதை உறுதி செய்து கொள்வார்கள் .
கேஸ் இருந்தால் மட்டுமே வந்து பார்த்துவிட்டு போகும் மருத்துவர்களும் அங்கே உண்டு