தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 28 - பிந்து வினோத்
எஸ்.கே'வின் ரியாக்ஷனை கவனித்த நந்தினியின் இதழ்களில் குறும்பு புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது! கண்களிலும் அதே குறும்பு மின்ன,
"அதெப்படி என் போட்டோவை என் பர்மிஷன் இல்லாம எடுத்தீங்க?" என்றாள்.
எஸ்.கே அசந்தே போனான்!
நந்தினியால் இப்படி குறும்பு புன்னகை சிந்த முடியும்... குறும்பும், கேலியும் கலக்கப் பேச முடியும் என்று யாராவது சொல்லி இருந்தால் அவன் நம்பியே இருக்க மாட்டான்!
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பவன், ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போய் நிற்க... நந்தினி கண்கள் மின்ன அவன் அருகே வந்தாள்.
"ஹுஹும் எஸ்.கே! நீங்க சரியே இல்லை! இதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்து என் நம்பரை அன் ப்ளாக் செய்துட்டேன்..." என்றபடி போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தான் எஸ்.கே.
அதில் அழைப்பது கவி என்பது தெரியவும்... கவி அஃபிஷியல் கரடி நீங்க தான்...!! என