(Reading time: 6 - 12 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 06 - ஸ்ரீலேகா D

வியாழக்கிழமை.

திவேஷ் திரும்பவும் மான்செஸ்டர் போயிருந்தான்.

பூர்விக்கு களைப்பாக இருந்தது. திவேஷ் பிரிந்திருக்க போகும் மூன்று நாட்களுக்கும் ஈடுக் கட்டும் விதத்தில் இரவு அவளை ஒரு வினாடியும் தூங்க விட வில்லை. கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் போனப் பிறகும் அவனுக்கு அவள் மேலே இருக்கும் ஆசைக்கு அளவு இல்லாமல் இருந்தது. பூர்விக்கும் அவனுடைய காதல் லீலைகள் பிடித்து இருந்தது. சோம்பல் முறித்தவள் குழந்தைகள் ஸ்கூலில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் என்ன செய்வது என்று யோசித்தாள். வரைவதற்கு மனமில்லை. ஷாப்பிங்கும் பிடிக்க வில்லை.

என்ன செய்வது என்று புரியாமல் அவளுடைய பழையப் பொருட்கள் வைத்திருக்கும் மே

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக் கொள்ள வேண்டும் போல இருந்தது. எப்போதடா அவன் இதை சொல்வான் என்று அவளும் எத்தனையோ நாட்களாக தவம் இருக்கிறாள்.

“இரண்டு நாள்ல திரும்ப வந்திருவீங்க. அப்போ உங்க சந்தோஷத்தை தாராளமா காட்டுங்க”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.