தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 34 - பிந்து வினோத்
அகிலாவிற்கு ஃபேன்டஸி நாவலின் உள்ளே இருப்பதுப் போன்ற உணர்வு உண்டானது.
லே-ஆஃப் எஃபக்ட்டில் இருந்து வெளி வர ஹெவன் ஐலன்ட் வந்தது தொடங்கி என்ன எல்லாமோ நடந்து விட்டது...
ஆனந்த் வருத்தப் படுகிறான் என்று யோசித்து, அடுத்து ஷீலாவிற்காக மும்முரமாக வேலையில் இறங்கி, பிறகு பிறைநிலா கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்று யோசித்து...
ஹ்ம்ம்... பரவாயில்லை அகிலா ரொம்பவே நல்லவளாகி விட்டாள்!!!
நினைத்த நினைப்பில் அகிலாவிற்கு புன்னகை வந்தது...
“என்ன அகிலா தனியா சிரிக்குறீங்க??” என்ற விஜயனின் கேள்விக்கு தலையை ஆட்டினாள் அகிலா.
“ஏ.ஸி ஆபீஸ் உள்ளே ப்ராஜக்ட்டும், லேப்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னோட வெரி குட் ஃபிரென்ட். ஒரு பழைய காலத்து ஓவியம் பத்தி டீடெயில்ஸ் கண்டுப்பிடிக்க முயற்சி செய்றாங்க. இது எனக்கும் பர்சனல்லி முக்கியமான தகவல். உங்களால முடிஞ்ச ஹெல்ப் செய்தா நல்லா இருக்கும்...