தொடர்கதை - காளிங்கன் - 12 - சுபஸ்ரீ
வீழ்த்துவோரெல்லாம் வெற்றியாளர் அல்ல . . . வீழ்பவரெல்லாம் தோற்றவர் அல்ல.
பத்மநாபனின் முதல் இரண்டு மகன்களும் அவர் கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள். தந்தை சொன்னதைப் படித்து, அவர் செய்ய சொன்ன தொழிலைச் செய்து, அவர் கைகாட்டிய பெண்ணை மணந்தனர்.
ஆனால் விக்ரம் அவ்விருவருக்கும் நேர் மாறானவன். கல்லூரி படிப்பை இந்தியாவில் முடித்தான். பின்பு தந்தை சொல் மீறி லண்டனுக்குச் சென்று எம்.எஸ். படிப்பைத் தொடர்ந்தான்.
சரி படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பி தன் சொல்லை பின்பற்றுவான் என எதிர்பார்த்தார். ஆனால் மேட்டில்டாவுடன் கைக்கோர்த்தபடி வந்து இறங்கினான்.
விக்ரம் லண்டனில் எம்.எஸ். படிக்கையில் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னகையோடு அகன்றாள்.
மேட்டில்டா விரித்த வலையில் மெல்ல மெல்ல அவனை அறியாமல் விழுத்தொடங்கினான். அதன்பிறகு அவள் அவனிடம் பேசவில்லை. தன் வேலையில் மும்முறமாக இருந்தாள். அவள் விலகிச் செல்ல செ