Page 4 of 4
திரும்பவும் அதையே சொல்ல, அமுதவள்ளி இந்த தடவை முறைத்து தன் எனர்ஜியை வீண் செய்யவில்லை.
மாறாக, எட்டி கரண்டியை எடுப்பது போல பாவனை செய்தவள், கையில் எடுத்த கரண்டியை வைத்து கதிரின் தோளில் ஒரு அடி வைத்தாள்.
“ஆ!” – கதிர் அலறினான்.
“சாரி கதிர் சார், தெரியாம பட்டுடுச்சு.”
“இது தெரியாம பட்டது???”
...
This story is now available on Chillzee KiMo.
...