Page 6 of 6
சரஸ்வதி மேலே பேசிக் கொண்டே போக, நந்தினியின் முகம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
ஆனால் மனதினுள்... அடி மனதினுள்... அந்த வயதுக்கே உரிய ஆசையுடன், அம்மா சொன்னது எதிரொலித்தது.
நல்லவன்... பொறுப்பானவன்... பெரிய மனதுள்ளவன்...
எங்கேயடா இருக்கிறாய் நீ?
{{jlexhelpful name="தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page