(Reading time: 29 - 58 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

சொல்லி வைத்தான்

  

”அந்த நாலு பேரு யாருன்னு தெரியலை ராகுல்” என விக்ராந்த் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க அதற்கு ராகுலோ

  

“அந்த நாலு பேருல கண்டிப்பா அந்த பாதர் இருப்பாரு மீதியிருக்கற 3 பேர் யார்ன்னு கண்டுபிடிச்சிட்டா போதும்”

  

”எவனோ ஒருத்தன் வருவானாம், அவனுக்கே அந்த காட்டேஜை நான் தந்திடனும்னு சொல்றாரு, எவன் வருவான்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

”எனக்கும்தான் அது புரியலை இதைப்பத்தி அபிகிட்ட பேசிப் பார்க்கலாமா அவளும் நமக்கு உதவுவாள்ல”

  

”வேணாம் வேணாம் ஏற்கனவே நாமளே பிரச்சனையில மாட்டியிருக்கோம், இதுல அவளையும்

2 comments

  • அப்ப அபிதான் அந்த கறுப்பு ஆடா. வீடியோவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு நினைப்பது என்ன ஒரு சிந்தனை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.