Page 3 of 8
பிரிட்ஜை திறந்து பார்வை இட்ட பத்மாவதி,
“அடடா இது யாரு பாவக்காய் வாங்கினது?” என்றாள்.
“நம்ம ரூபா வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்தாம்மா... ஏன் உங்களுக்கு பிடிக்காதா?”
“நல்லா கேட்ட போ....! இந்த மூணு வருஷத்துல நான் பாவக்காய் வாங்கி பார்த்திருக்கீயா? நம்ம குடும்பத் ... an>
சிறுவனை போல சினுங்கியவனை பார்க்க சுவாதிக்கு சுவாரசியமாக இருந்தது....
திருமணத்திற்கு முன் எப்போதும் ஒரு எக்சிக்யுட்டிவாக... ஒரு ஃப்ரோஃபஷ்னலாகவே பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...