Page 2 of 6
பார்த்தவள், அவன் அவ்வப்போது மங்களாவை தாண்டி எங்கேயோ பார்ப்பதைக் கவனித்து, இவன் எதை அப்படிப் பார்க்கிறான் என்ற கேள்வியுடன் அவன் பார்க்கும் திசையில் பார்த்தாள்.
அங்கே அனாமிகா மும்முரமாக நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
நந்தினி அனாமிகாவுடன் பேசுவதை விட, எஸ்.கே அவள் பக்கம் பார்ப்பது தான் வள்ளிக்கு அதிக ஆச்சர்யத்தைக் க ... ..”
நந்தினி பதில் சொல்லத் தொடங்கியபோது அவளின் செல்போன் அழைத்தது. நந்தினி போனை எடுத்துப் பேசினாள்.
“சொல்லுங்க ப்ரீத்தா...”
...
This story is now available on Chillzee KiMo.
...