19. இமைகளுக்குள் - Vazharmathi
இருவரும் வீடு வந்தவுடன் சிறிது நேரம் அன்று எழுதிய பரீட்சை பற்றி விவாதம் செய்துவிட்டு துர்காவின் அன்னை கொடுத்த பலகாரங்களை ரசித்து உண்டனர். சுஜாவின் மனமும் சற்று லேசாக இருப்பது போல் துர்காவின் அன்னை உணர்ந்ததால் சிவா பற்றிய விஷயம் இனி வீட்டில் வேண்டாம் என்று மட்டும் துர்காவிடமும் அவள் தந்தையிடமும் தெரிவித்தாள். சரி என்று தலையை ஆட்டிவிட்டு நகர்ந்தவள் சுஜா அடுத்து கையில் எடுத்திருப்பதை அன்னையிடம் சொல்ல மு
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/1997-imaigalukkul-20" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 20
தொடரும்
{kunena_discuss:601}