தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 12 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
குழந்தை இல்லை என்ற ரச்னாவின் ஏக்கம் ஒருப் பக்கம்... குழந்தை இல்லாததை குத்திக் காட்டும் ரேவதியின் பேச்சு ஒருப் பக்கம்... மற்றபடியும் மாமியார் மருமகள் இடையே இருந்த பனிப்போர் ஒரு பக்கம், என ரச்னாவின் வாழ்வே போர்க்களமாக சென்றுக் கொண்டிருந்தது...
ஆனாலும் தீபாவிற்கு தெரிந்த அளவில் ரச்னா ஸ்ரேயான்ஷிடம் அதைப் பற்றி எல்லாம் அதிகமாக புகார் செய்ததில்லை...
செய்தாலும் அதைக் கவனிக்கும் நிலைமையில் அவனும் இல்லை!
புது கம்பெனி தொடங்கி அதை முன்னேற்ற அல்லும் பகலு
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்றைய நாளில் இருந்த அபினவின் நினைவில் தீபாவிற்கு பெருமையாக இருந்தது...
அபினவின் அயராத உழைப்பும், நேர்மையும் ஸ்ரேயான்ஷை அபினவ் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது...