Page 2 of 7
வரவில்லை என அவளிடமே கேட்டு வெறுப்பேற்றி இருந்தனர்.
ஆனாலும் இரண்டு நாள் வராமல் இருப்பது அதிகம் தான்...
அவள் அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டாள்?
இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் நடுவே நடந்த உரையாடல் நினைவில் வந்தது.
***************
எஸ்.கே குரலில் இருந்த கோபம் உணர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றிக் கொண்டவனைப் போல தலையை அசைத்து விட்டு,
“யார் என்ன யோசிச்சாலும் எனக்கு கவலையில்லை நான்ட்ஸ். உனக்கு என்னைப் பத்தி தெரியாதா?” என்றான் அவளை ஊடுருவும் பார்வையுடன்.