(Reading time: 8 - 15 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

அதற்காக பாரதியால் ஸாராவை குறை சொல்லவும் முடியவில்லை... இப்போதும் கூட அரவிந்தின் அப்பா, அம்மாவான அவர்களிடம் ஸாரா பரிவோடு தான் பேசினாள், நடந்துக் கொண்டாள்... அரவிந்த் மீதிருக்கும் கோபத்தினால் அவனைப் பற்றி கண்டுக்கொள்ளாது இருக்கிறாள்...

   

தொடர்ந்து யோசிக்க பாரதியால் முடியவில்லை... அவள் அப்போது இருந்த மனநிலைக்கு மகன் எப்படியாவது மீண்

...
This story is now available on Chillzee KiMo.
...

வ் செய்யும் போது என்ன செய்ற?? காரை வேணா ஓரமா நிறுத்து..." என ஸாரா சந்திரனை அதட்ட, அவனும் காரின் வேகத்தை குறைத்து, காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.