Page 3 of 4
அப்போதும் அரவிந்த் அமைதியாக இருக்கவும், என்ன செய்வதென்று புரியாமல்,
“என் மேல கோபமா?” என்றாள்.
எழுந்து வந்து அவளருகில் சின்ன இடைவெளி விட்டு அமர்ந்தவன்,
“உன் மேல எனக்கு கோபம் வருமா என்ன?” என்றான்.
“அப்புறம்?”
“அப்புறம் என்ன?”
“இல்லை...”
“இல்லை??”
“ப்ச்... அ
...
This story is now available on Chillzee KiMo.
...
. அரவிந்தை பற்றி, அவனுடைய வீக்னசை பற்றி நல்லா தெரிஞ்சவங்க யாரோ செய்யும் சதி... இதை ரொம்ப நாள் கண்டுபிடிக்காமல் விட்டு வைப்பது நல்லதில்லை...”
“கண்டுபிடிக்க என்ன செய்ய போறீங்க?”