Page 3 of 4
‘ஆனால் இன்று என்ன செய்வது? இங்கிருந்து போய்விட்டால் கூட அவன் விட்டுவிடுவானா? என்னைப் பழிவாங்க என்றே வந்திருக்கிறான். எப்படி கிடைத்த வாய்ப்பை விடுவான். அவனுக்காகவே புதியதாக உருவாக்கப்பட்ட பதவி. அவன் வேலை என்ன என்று கூட புரியவில்லை. ஆனால் அவனுக்கும் நான்தான் உதவியாளர்.’
அவன் வேலையில் சேர்ந்த நாளிலேயே ராஜேந்திரன் கூறிவிட்டார்.
“இவன் என் நண்பனோட மாப்பிள்ளைம்மா. ஏகப்பட்ட சொத்து இருக்கு. பிஸினசில் ஆர்வம் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுப் போன பிறகு அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செஞ்சு கொடுப்பேன். அதான் எங்களை காப்பாத்துது.”