(Reading time: 15 - 29 minutes)

மாப்பிள்ளையோ மலர்மதியின் அழகில் கவரப்பட்டு அவள் கரங்களை தொட்டு மோதிரம் போட முடியவில்லையே என்று ஏங்கினான்.

அவன் பார்வையை வைத்தே அவனுக்கு மலரை பிடித்திருப்பது உணர்ந்து திருப்தியானார் நாகேந்திரன்.

சீர் வரிசை பற்றிய பேச்சு எழுந்தது.

“உங்க பொண்ணுக்கு என்ன செய்யனுமோ அதை நீங்க செய்யப் போறீங்க. இதில் எங்க எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது.” நாசுக்காக கூறினர்.

கேட்டுக்கொண்டிருந்த மலர்மதி கசப்புடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

Episode 16

{kunena_discuss:834}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.