(Reading time: 8 - 16 minutes)

07. பனிப்பாறை - பிந்து வினோத்

ன்று புதிதாக அப்ரென்டிஸாக சேர்ந்த ஐந்து பேருக்கும் தன்னை அறிமுகப் படுத்தி விட்டு, அவர்களை பற்றியும் கேட்டு தெரிந்துக் கொண்டாள் சுசித்ரா.

கல்பனாவை தவிர சுமங்கலி, துர்கா, கிரேஸ், ஸ்ரீதேவி என்ற அந்த மற்ற நான்கு பேரும் ஜுவல் டிசைனிங் அப்போது தான் படித்து முடித்திருந்தனர்.

முதலில் அந்த கம்பெனியை சுற்றிக் காட்டி, அதன் முக்கிய நடைமுறைகளை எடுத்து சொன்ன சுசித்ரா, அவர்களுக்கு முதல் ட்ரெய்னிங் சோமசுந்தரம் தருவார் என்று சொல்லி அந்த அறைக்கு அழைத்து வந்தாள்.

Panip Parai

“ஸ்கெட்ச் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்பே சமையல் முடித்து, குழந்தைகளையும் பள்ளிக்கு தயாராக்கி விட்டே கிளம்பினாள்.

முதல் நாள் முதலே இரவில் ஒரு மணி நேரம் சுசித்ரா தந்த புத்தகங்களை படிப்பதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.