(Reading time: 16 - 32 minutes)

பிரேமாவும், கண்ணனும் அவர்களை விழுந்து விழுந்து கவனித்தனர்.

“கோவில்ல கூட்டமா இருக்கும். இவர் அங்கே சொல்லி வச்சிருக்கார். கை குழந்தையோட போறோமே, கூட்டம் கம்மியா இருக்க நேரமா, நல்ல நேரமா பார்த்து சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.......”

“தேங்க்ஸ் பிரேமா! நீ இல்லாமல் இவளோட இந்த ஆசையை நிறைவேத்த நாங்க ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கனும்...........”

...
This story is now available on Chillzee KiMo.
...

! எனக்கு இருக்குறது ஒரே ஒரு மருமகள், அவளுக்கு செல்லம் கொடுக்காமல் வேற யாருக்கு கொடுக்க! ஆமாம் நம்ம கூட படிச்ச சாந்தா இப்போ எங்கே இருக்கா?”

இருவரும் தங்களின் பழைய கதையை பேச ஆரம்பித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.