(Reading time: 10 - 20 minutes)

04. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா

வீடு  நோக்கி வந்த போது  எங்களுக்குள் எந்த பேச்சும்  இல்லை.மதிய  சாப்பாட்டிக்கு  இன்னும்  நேரம்  இருந்ததால்  நான் மறுபடி  ஒரு  ஷோர்ட்  குர்தி  மாத்திக் கொண்டு  ,வெளியே  நடக்க  கிளம்பினேன் ..இந்த  விஷயம்  இத்தனை சுலபமாய் முடிந்ததில்  ஏதோ  இடித்தது . 

அது சம்பந்தமாய்  நான் யோசிக்கவே   நடக்க  தொடங்கினேன் . இந்த இரண்டு  நாளாய்  நடந்து  பழகிய  பாதையில்  ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் , இந்த நிலையில்  அவன் கூட சேர்ந்து  உணவு  அருந்துவது  பெரும் பாடானது ,

 அந்த  பெரியப்பா  விஷயம்  வேறு  உறுத்தியது ,பியான்சே  என்றாரே .அவருக்கு  என்ன பதில்  சொல்வான் , அவன்  பாட்டியோடு   அவர் ஏதாவது  பேசினாரா , தானே அந்த முடிவுக்கு  வந்தாரா  என்று ஆயிரம்  கேள்வி எழுந்தது  நெஞ்சில் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.