04. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா
வீடு நோக்கி வந்த போது எங்களுக்குள் எந்த பேச்சும் இல்லை.மதிய சாப்பாட்டிக்கு இன்னும் நேரம் இருந்ததால் நான் மறுபடி ஒரு ஷோர்ட் குர்தி மாத்திக் கொண்டு ,வெளியே நடக்க கிளம்பினேன் ..இந்த விஷயம் இத்தனை சுலபமாய் முடிந்ததில் ஏதோ இடித்தது .
அது சம்பந்தமாய் நான் யோசிக்கவே நடக்க தொடங்கினேன் . இந்த இரண்டு நாளாய் நடந்து பழகிய பாதையில் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் , இந்த நிலையில் அவன் கூட சேர்ந்து உணவு அருந்துவது பெரும் பாடானது ,
அந்த பெரியப்பா விஷயம் வேறு உறுத்தியது ,பியான்சே என்றாரே .அவருக்கு என்ன பதில் சொல்வான் , அவன் பாட்டியோடு அவர் ஏதாவது பேசினாரா , தானே அந்த முடிவுக்கு வந்தாரா என்று ஆயிரம் கேள்வி எழுந்தது நெஞ்சில் .