“ஆமாம்.... ஜூனியர் எல்லாம் கூட சைட் அடிச்சிருக்கணும் போலருக்கு..... ச்சே மிஸ் செய்துட்டேனே....” என்றாள் அருணா.
“அடிப்பாவி கல்யாணம் ஆகி ஆறு ஏழு வருஷத்துக்கு அப்புறமும் நீ மாறவே இல்லையா? ஆனால் சீனீயரோ ஜூனியோ.... என் சரத்தை விட்டா சரி தான்...” என்ற துளசி, நந்திதா அபியை முறைப்பதை கவனித்து விட்டு,
“ஹேய் என்ன முறைக்குற? ‘விளையாட்டுக்கு தானேடி சொல்றாங்க... உனக்கு அது கூடவா புரியலை’ன்னு அன்னைக்கு எனக்கு மட்டும் அட்வைஸ் செய்த???? இப்போ உதய்யை பத்தி சொன்னா முறைக்குற?????”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை..... நான் என் முறைக்கிறேன்....”
“ஹையோ பார்த்து.... பார்த்து.... நம்ம நந்துக்கு கூட வெட்கம் வருது....!”
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6684-malargal-nanainthana-paniyale-21" rel="alternate">Episode # 21
{kunena_discuss:843}