(Reading time: 14 - 28 minutes)

சிறியவனான ஆதீபனும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் மனதைத் தேற்றிக்கொண்டு கற்பகம்தான் கம்பெனியைக் கவனிக்க ஆரம்பித்தார்.

அதனால் அவரால் ஆதீபனுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. போட்டி நிறைந்த உலகத்தில் கணவன் கட்டிக்காத்த தொழிலை காப்பாற்ற வேண்டி போராட ஆரம்பித்தார்.

துணையை இழந்த வருத்தத்தில் இருந்தவர் புதிதாக சே

...
This story is now available on Chillzee KiMo.
...

க பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும்.”

அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் விலகிப் போனான்.

அவள்தான் சலித்துப்போனாள்.

யோசனையில் இருந்தவளை பாலமுருகன் அழைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.