கடலோடு முகில் பிரியும் - பகுதி 2 (கதையை தொடரவும்)
பகுதி - 2
புயலைப் போல் பல சிந்தனைகள் அவனை தாக்கியது. அவளிடம் ஓடி சென்று பேச விரும்பினான். வேகமாக படிகளில் இறங்கி ஓடி சென்றான். பத்து வினாடிகளில் அந்த பேருந்து நின்றிருந்த இடத்தை அடைந்து விட்டான். அவனின் திடீர் வரவு அங்கே பேருந்தின் அருகில் நின்றிருந்தவர்களின் கவனத்தை கவர்ந்தது. ஆனால் அவன் அவளை மட்டுமே பார்த்தான்... வேறு எதுவும் அவன் கண்களுக்கு தென் படவில்லை. அவள் அப்படியே தான் இருந்தாள். அவளிடம் எந்த மாற்றமும் இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
e">Episode # 01