Page 2 of 3
அவள் அவர்களை தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தினாள்.
அவர்களது தாய் காந்திமதியும் கண்ணீரால் தன் நன்றிப்பெருக்கை தெரிவித்துக்கொண்டார்.
இது வரையில் நடந்தது எல்லாம் சரிதான். அதன் பிறகும் அருண்குமார் நடந்துகொண்ட விதம்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை.
“அம்மா! திடீர்னு என்னை வேலையை விட்டு அனுப்பிட்டீங்கன்னா நா
...
This story is now available on Chillzee KiMo.
...
m>
ஏன் அவள் என்னை இப்படி பாதித்துவிட்டாள்?
ஒருவேளை ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பார்களே? அது போல அவளுக்கும் எனக்கும் ஏதாவது பூர்வஜென்ம தொடர்பு இருக்கிறதா?