06. நீ தானா...! - வினோதர்ஷினி
ஆர்வக் கோளாறில் கதவின் மீது கையை வைத்தவள், தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ஒரு கணம் யோசித்தாள். வெளியில் இருப்பது யார் என்ன என்று தெரியாது... கதவை திறந்தால் வெளியே இருப்பது யார் என்று தெரிந்துவிடும் ஆனால் அது ஆபத்தாகவும் முடியலாம்... வீட்டினுள் இருப்பது தான் அவளுக்கும் தர்ஷனுக்கும் தற்போது நல்லது...
வெளியில் இப்போது அந்த சத்தம் நின்று போய் இருந்தது...
கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்தால் என்ன? அவசரமாக கதவின் அருகே இருந்த அந்த கண்ணடி ஜன்
...
This story is now available on Chillzee KiMo.
...
naa-05-online-tamil-thodarkathai" title="Nee thanaa">Nee thanaa? episode # 05
{kunena_discuss:682}