கடலோடு முகில் பிரியும் - பகுதி 3 (கதையை தொடரவும்)
பகுதி - 3
மாலதியின் கேள்விக்கு பதில் அளிக்காது அமைதியாக இருந்தாள் சுமதி. சுமதியின் அமைதியே மாலதிக்கு சிறிது ஆச்சர்யமாக தான் இருந்தது. அவளுக்கு சுமதியை நான்கு ஆண்டுகளாக தெரியும். இன்று எல்லாமே சிறிது மாறுப் பட்டு தான் தோன்றியது. அவர்களிடையே இருந்த அந்த அமைதியை கலைப்பது போல் பணிவான ஆனால் ஆச்சர்யம் கலந்த குரல் கேட்டது.
"அம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
2 here
Check out the next part Part 4 here